4:20 AM
0
ஜனவரி மழையில் உன்னை நான்...சந்தித்த பொழுதுகளில்
முடிவு செய்து விட்டேன் வாழ்ந்தால் அது உன்னோடு தான் என்று.
அந்தி மாலை நேரம் அவளை பார்ப்பதற்கு காத்து நின்ற நாட்கள் அத்தனையும் சுகம்தான் ஆனால் இப்பொழுது நீ இல்லாதநாட்கள்??
                                                       

                                                    கவிஞர்:படிக்காதவன் கபிலன்.