4:17 AM
0

வைகாசி மாதம் இதமான தென்றல் மஞ்சள்; வெயில்மாலை நேரம்...உன்னை காணும் ஒவ்வொரு நிமிடமும் புத்தம் புதிதாய் மலர்ந்த மலர் போல் சில்லென்னு இருக்குதடி உன்னை காணாத ஒவ்வொரு வினாடியும் பாலை வனத்தில் வாழ்வது போல் பைத்தியம் பிடிக்குதடி அன்பே!!
                                                      கவிஞர்:படிக்காதவன் கபிலன்.
புதிய இடுகை
Previous
This is the last post.