முகப் புத்தகம்.

பேனா எழுதாப் புத்தகம். பேதங்கள் இல்லாப் பக்கம். உணர்வுகள் சொல்லும் அத்தியாயம். முகம் இல்லாத புத்தகம். முகப்புகள் உள்ள புத்தகம். ம...

காற்றில் மலர்கிறது என் காதல்.

அந்தி மசங்கும் வேளை அறியாமை எனை சூழ அவள் நினைப்பில் நான்...தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை. பாவாடை சட்டை மறந்து  தாவணிக்கு வந்தவ...

வந்திடு என்னவனே.

நீ சென்ற இடம் தேடி என் கால்களும் விரைகிறதே உந்தனது முகம் பார்க்க என் விடியல்களும் விடிகிறதே உந்தன் வார்த்தைகள் சேமிக்க என் மௌனங்...

பூக்கள்.

ரசனைகளின் ராணிகள்.. வாழ்க்கையின் தத்துவங்கள். வர்ணங்களின் வடிவங்கள். பட்டாம் பூச்சியின் காதலிகள். கவிஞர் :  மணிமேகலை.

நிலவிலும் காதல் கனவு காண்கிறேன்.

உன் முகவரி தெரியாமல் உன் கொலு சொலி கேட்டு உனை நான் பின் தொடர்கையில் பௌர்ணமி நிலவு சொன்னது எனை பார்த்து வா அவள் முகவரி கிடைக்கும் என்ற...

அழகாக பயணித்த நம் காதல்.

தொலைபேசியில் அன்பு மொழி கலந்த காதல் கதை பேசயில் கதிரவனின் ஒளி கண்டு மலர்ந்த தாமரை போல அழகாக பயணித்த நம் காதல் மூவாண்டு சமாதானம் எனும் ப...

உன் அழகில் விழுந்து விட்டேன் நான்

உன் கையில் பட்டு வளையல்கள் அழகானது காலில் பட்டு கொலுசொலி அழகானது நீ உடுத்த போது தாவணி அழகானது உன் இடையில் பட்டு ஒட்டியானம் அழகானது நீ ஒ...

முகம் பார்க்காத முதல் காதல் முகப்புத்தகத்தில்.

நம் காதலை நம் இருவரும் முகப்புத்தக அரட்டையில் முகம் பார்க்காமல் பேசிக்கொள்ளும் போது என்னை நீ கள்வன் என்கிறாய் அப்போ அர்த்தம்  புரியாதவ...